Tuesday, May 12, 2009



தவம்



வண்டு தீண்டும் என பூ இருக்க !


காற்று தீண்டும் என குழல் இருக்க !


வளையல்கள் தீண்டும் என கரம் இருக்க


உன் சுவாச காற்று தீண்டும் என


என் சுவாசப்பை தவம் இருக்க!


தீண்டாமல் போனது ஏனோ!


No comments:

Post a Comment