காத்திருக்கிறேன்.
செடியாய் நான் தவமிருக்கிறேன்.என் மூச்சுக்காற்றைநீ சுவாசித்து.உன் மூச்சுக்காற்றைநான் சுவாசிப்பதற்காக.
பூவின் அழுகை
காதல் ஒரு பூ தோட்டம்
அதில் பூக்கும் பூக்கள்.
மாலை ஆவது விட
மலர் வளையம் ஆகிறது என.
என் விழி உறிஞ்சிய உன்னைஎன் பேனா உதிர்த்ததுஅழகின் இலக்கனமாய்............
உன் ஸ்பரிசம் சுவாசமாக,தவமிருகிறது என் நாசிசற்றும் தாமதியாமல் என்னை நேசி...........
பூ கம்பமமாய் பூகம்பம்ஏற்படுத்தியதற்கு பரிகாரம்மண மேடையில் பிடி என் கரம்............
இறைவா!..... அவளின்., பூவிழி ஓரம்.......... பூவிதழ் ஈரம்.............. இரண்டும் என்மேல் பட வேண்டுமோர் வரம்..............