skip to main
|
skip to sidebar
kanmanisoundar
Monday, September 20, 2010
கண்ணோடு கலந்திருந்தால் கண்ணீரோடு விட்டிருப்பேன்
என் உயிரோடு நீங்கள் கலந்திருந்தால் உங்களை பிரிவது எப்படி.
விட்டு விட்டு துடிக்கும் என் இதயத்தில்
விடாமல் துடிக்கும் உங்கள் நினைவுகள்.
Friday, September 17, 2010
அந்தி வானில் அந்தில் பறவையாய்
சுற்றித் திறந்த நான் உன்னைக் கண்ட பின்
விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாய் சூடு கண்டது என் மனம்.
சலனங்கள் இல்லாத என் மனம்
உன் மௌனத்தால் அலை கடல் போல்
ஆர்ப்பரிக்கிறது.
தூங்கு என்று சொல்லுகிறது என் விழிகள்
தூங்க மறுக்கிறது உன் நினைவுகள்.
Wednesday, September 15, 2010
என் விடியல்
என்றும்
உனக்கானது...
நீ உதறிவிட்ட
என் நினைவுகள்
அனாதைகளாய்
என் முன்னே...
காதலாகி கசிந்துருகி
இருந்த நாட்கள்
கனவாய் ஆகிப்போனது எனக்கு..
அன்பும் காதலும் கரைந்ததால்
கண்ணீரில் கரைகின்றன நாட்கள்....
மறக்க நினைக்கிறேன்.
உன்னை அல்ல..
உன்னிடம் பேசாமல்
தவறவிட்ட அந்த
நிமிடங்களை.
உன்னை மறக்க நினைக்கும்
பொழுதெல்லாம்
என்னை மட்டுமே மறக்கின்றேன்..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Followers
Blog Archive
►
2012
(1)
►
February
(1)
►
2011
(2)
►
May
(1)
►
February
(1)
▼
2010
(11)
▼
September
(3)
கண்ணோடு கலந்திருந்தால் கண்ணீரோடு விட்டிருப்பேன் என...
அந்தி வானில் அந்தில் பறவையாய்சுற்றித் திறந்த நான்...
என் விடியல்என்றும்உனக்கானது...நீ உதறிவிட்டஎன் நினை...
►
August
(1)
►
March
(2)
►
February
(1)
►
January
(4)
►
2009
(27)
►
December
(6)
►
June
(1)
►
May
(2)
►
April
(18)
About Me
Erode, Tamil nadu, India
View my complete profile