Saturday, February 13, 2010

கானல் நீர்
புல் மீது பனித்துளிப் போல்
பூவின் மீது தேன்துளிப் போல்
நான் உன் மீது கொண்ட காதல்
கானல் நீர் போல்
என்னவனோ உன் மௌனத்தால்.

No comments:

Post a Comment