Monday, September 20, 2010


கண்ணோடு கலந்திருந்தால் கண்ணீரோடு விட்டிருப்பேன்
என் உயிரோடு நீங்கள் கலந்திருந்தால் உங்களை பிரிவது எப்படி.

விட்டு விட்டு துடிக்கும் என் இதயத்தில்
விடாமல் துடிக்கும் உங்கள் நினைவுகள்.

No comments:

Post a Comment