
அந்தி வானில் அந்தில் பறவையாய்
சுற்றித் திறந்த நான் உன்னைக் கண்ட பின்
விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாய் சூடு கண்டது என் மனம்.
சலனங்கள் இல்லாத என் மனம்
உன் மௌனத்தால் அலை கடல் போல்
ஆர்ப்பரிக்கிறது.
தூங்கு என்று சொல்லுகிறது என் விழிகள்
தூங்க மறுக்கிறது உன் நினைவுகள்.

Wow........Super.very good nice poem....Keep it up....really nice feelings....All the best to catch you best one..........
ReplyDeleteRegards,
Vadivu!!!!!!!!!
Nice Lines pa.
ReplyDeletewonderful feelings .. nice.. keep it up pons
ReplyDelete