Wednesday, December 23, 2009

கருவறையில் இருக்கும் குழந்தை மண்ணை தழுவ
காத்திருப்பது போல் என் மனமும் உன் சந்திக்க காத்திருகிறது...............
உன் விழியை பார்க்கும் அந்த நொடிக்காக
என்ன மாயம் செய்தாய்
எல்லா கவிதைகளும்.......
உன்னை சுற்றியே.....

No comments:

Post a Comment