Sunday, December 20, 2009




காத்திருக்கிறேன்.


செடியாய் நான் தவமிருக்கிறேன்.
என் மூச்சுக்காற்றை
நீ சுவாசித்து.
உன் மூச்சுக்காற்றை
நான் சுவாசிப்பதற்காக.

No comments:

Post a Comment