
பட்டம் பூச்சி மனம்.
நான் ஒரு பாலைவன பறவைய இருந்தேன்.
உன் சந்திக்கும் முன் ஆனால் உன்னை சந்தித்த பின்
வானில் பறக்கும் பட்டம் பூச்சிய பறந்தேன்.
வானில் பறக்கும் பட்டம் பூச்சிய பறந்தேன்.
ஆனால் அந்த சந்தோஷம் வானில் தோன்றும்
வானவில் போல ஆனது.
வானவில் போல ஆனது.

No comments:
Post a Comment