Sunday, December 13, 2009







என் விழி உறிஞ்சிய உன்னை
என் பேனா உதிர்த்தது
அழகின் இலக்கனமாய்............




உன் ஸ்பரிசம் சுவாசமாக,
தவமிருகிறது என் நாசி
சற்றும் தாமதியாமல் என்னை நேசி...........




பூ கம்பமமாய் பூகம்பம்
ஏற்படுத்தியதற்கு பரிகாரம்
மண மேடையில் பிடி என் கரம்............

No comments:

Post a Comment