என் விழி உறிஞ்சிய உன்னைஎன் பேனா உதிர்த்ததுஅழகின் இலக்கனமாய்............
உன் ஸ்பரிசம் சுவாசமாக,தவமிருகிறது என் நாசிசற்றும் தாமதியாமல் என்னை நேசி...........
பூ கம்பமமாய் பூகம்பம்ஏற்படுத்தியதற்கு பரிகாரம்மண மேடையில் பிடி என் கரம்............
No comments:
Post a Comment